பிரஸ்தாப வர்த்தகா;கள் இருவருக்கும் கப்பம் பெறும் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு, அவர்களின் தொலைபேசி இலக்கத்தைக் கண்டு பிடிக்கமுடியாத வகையிலான சீ.எல்.ஆர். வசதி கொண்ட இரண்டு தொலைபேசிகளையும் அமைச்சர் வழங்கியுள்ளார்.
அமைச்சரின் சகாக்களின் கப்பம் கோரல்கள் குறித்த முறைப்பாடுகள் தற்போது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச’வின் காதுகளுக்கு எட்டியுள்ள நிலையில் பிரஸ்தாப வர்த்தகர்கள் இருவரும் பாதுகாப்புத் தரப்பினரால் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment