அம்பாறை மாணவி 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் முதலிடம்
அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று சிறீலங்கா ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment