Headlines News :

Meenakam News World

இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா வழங்கிய ஆறுதல்பரிசே உள்ளக விசாரணை - ச.வி. கிருபாகரன்

Written By Eve on Saturday, September 12, 2015 | 6:33 AM

இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா வழங்கிய ஆறுதல்பரிசே உள்ளக விசாரணை - ச.வி. கிருபாகரன்

http://www.thaaitamil.com/2015/09/blog-post_85.html

தமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்தக்கோரி நெல்லையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது

Written By Eve on Wednesday, July 1, 2015 | 10:00 AM



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள்

3 mins ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் தமிழகத்தின் பிரபல் திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

Read More »

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலகமா ? உள்ளகமா ? ஜெனீவாவில் எதிர் எதிர் அறையில் சிறிலங்கா அரசாங்கம் நா.தமிழீழ அரசாங்கம் !!

2 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், நா.தமிழீழ அரசாங்கமும் சிறிலங்கா அரசாங்கமும் எதிர்எதிர் அறையில் ஒரே நாளில் கூட்டங்களை நடத்திய சம்பவமொன்று பரபரப்பாக பார்க்கப்படுகின்றது. 9ம் இலக்க அறையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், 10ம் இலக்க அறையில் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக சமூகத்தை நோக்கிய இக்கூட்டங்களை நடாத்தியுள்ளது. சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (ர்லடிசனை ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து, அனைத்துலக விசாரணையூடாக ...

Read More »

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு !

4 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

தமிழினப்படுகொலை விவகாரத்தில் சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார். இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ள ஒருவராக புலத்தேவனின் மனைவியிருக்கின்றார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு இந்த அழைப்பினை ...

Read More »

உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு : மௌனம்காத்த சிறிலங்கா ! 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுப்பு !!

5 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (Hybrid ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு , சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையூடான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை நிறுவுமாறுமாறு வலியுறுத்தியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of ...

Read More »

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் மற்றுமொரு உப மாநாடு

7 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று வியாழனன்று (25/06/2015) இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு ...

Read More »

ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !

7 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி தொடர்பில் ...

Read More »

சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம்

7 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[படங்கள்] சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.

Read More »

இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !!

8 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம் புலம் தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா, இலங்கை, ஒஸ்றேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான  ...

Read More »

பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்கா அரசாங்கங்கள் ஆடிய கபடநாடகங்களை நன்கு அறிந்தும் வைத்துள்ளேன்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

14 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக நான் பங்கெடுத்திருந்த பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கம் ஆடிய கபடநாடங்களை நன்கு அறிந்து வைத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் புதிய விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

Read More »

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு

15 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது.

Read More »
Page 1 of 3123 »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கல்வி உதவி வேண்டி நிற்கும் தமிழீழமலர்

Written By Eve on Saturday, June 20, 2015 | 6:48 AM

தமிழீழம்

இந்தியாவிலிருந்து வந்தபோது மாலையிட்டோர் இங்கு எம்மை கைவிட்டுச் சென்றுவிட்டனர்: தாயகம் திரும்பிய ஏதிலிகள் விசனம்

9 hours ago தமிழீழம் 0

இந்தியாவிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட தாம் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்போதும் அகதிகளாக நண்பர் உறவினர் வீடுகளிலேயே தஞ்சமடைந்து இருப்பதாகவும் தங்களுக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் திரும்பி வந்துள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

ஒப்பாரி வைக்கும் ஓநாய்கள் – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

9 hours ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுததாம். இப்படி ஒரு பழமொழி தமிழில் உண்டு. அங்கு ஓநாய் அழுவது ஆடு மழையில் நடுங்கி செத்து விடுமே என்பதற்காக அல்ல.

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)

9 hours ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன.

Read More »

கல்வி உதவி வேண்டி நிற்கும் தமிழீழமலர்

10 hours ago தமிழீழம் 0

தமிழீழம் யாழ்ப்பாணம், தாயக மீட்புப் போராளி யாழ்ப்பாணம் "விதானையர்" தனபாலசிங்கம் அவர்களின் பேத்தியும் தூயவன் மாஸ்ட்டரின் சகோதரி மகளும் இயக்க ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்த காணாமல் போகடிக்கப்பட்ட சத்தியநாதன் குலராஜசிங்கம்

Read More »

மகிந்த ஆட்சி நிலைமையே மைத்திரி ஆட்சியிலும் தொடர்கிறது – த.கலையரசன்

2 days ago தமிழீழம் 0

காரைதீவு பிரதேச சபையின் முயற்சியினால் அந்தப்பிரதேசத்தில் வாழும் 111 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமானது பிரதேசசபை தவிசாளர் வை.கோபிகாந்த் தலைமையில் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More »

வித்தியா படுகொலை வழக்கில் தமிழ் தலைமைகள் கூடி ஆராய்ந்து அறிக்கை வெளியிட சுரேஷ் எம்.பி. கோரிக்கை

3 days ago தமிழீழம் 0

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருந்தாலும் கூட, அது தொடர்பான சட்டப் போக்குகள், அந்த சட்டப் போக்குகளின் அரசியல் பரிமாணங்கள் ஆகியன குறித்து தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய்ந்து, சில வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.

Read More »

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! – தீபச்செல்வன்

3 days ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இலங்கையில் ராஜபக்ச போய் மைத்திரிபால அதிபராக வந்தாலும் தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாட்டில் பெரியதொரு மாற்றமுமில்லை. தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச முன்னெடுத்த நடவடிக்கைகள் பலவும் மைத்திரிபாலவின் ஆட்சியில் நுட்பமாக முன்னெடுக்கப்படுகின்றது.

Read More »

ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறு அறிவிக்கும்! – ஜூனியர் விகடன்

3 days ago தமிழீழம் 0

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும். இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

எவரும் எதிர்பார்க்கா விரைவில் நாடாளுமன்ற கலைப்பு; 20ம் திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேறும்; தமுகூயிடம் ஜனாதிபதி உறுதி

3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

Read More »

மீண்டும் விசாரணையில் நிமலராஜன், தராகி சிவராம் படுகொலை வழக்கு

3 days ago தமிழீழம் 0

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை மற்றும் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

‘நீ வந்துருவே அறிவு’ என்கிற அம்மாவுக்காகவாவது நான் விடுதலையாவேன் – பேரறிவாளன்

Written By Eve on Thursday, June 18, 2015 | 2:56 AM

'நீ வந்துருவே அறிவு' என்கிற அம்மாவுக்காகவாவது நான் விடுதலையாவேன் – பேரறிவாளன்


பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்கா அரசாங்கங்கள் ஆடிய கபடநாடகங்களை நன்கு அறிந்தும் வைத்துள்ளேன்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக நான் பங்கெடுத்திருந்த பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கம் ஆடிய கபடநாடங்களை நன்கு அறிந்து வைத்துள்




--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

4 குடும்பங்களுக்காக 4 கோடி செலவில் பௌத்த விகாரை!

Written By Eve on Wednesday, June 17, 2015 | 9:32 AM

திருச்செந்தூர் “ழகரம்” இதழ் விழாவில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்க போராட்டம்

Written By Eve on Monday, June 15, 2015 | 4:25 AM

திருச்செந்தூர் "ழகரம்" இதழ் விழாவில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்க போராட்டம்

6 mins ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[படங்கள்] திருச்செந்தூரில்  "ழகரம்" இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்க அறிமுக விழா மற்றும் தோழர் சேகுவேரா பிறந்த நாள் விழா அரங்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் சார்பில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.

Read More »

தூத்துக்குடியில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் துவக்கம்

5 hours ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

[படங்கள்] தூத்துக்குடியில் பேராசிரியர் பாத்திமாபாபு ஏற்பாட்டில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 10 இலட்சம் கையெழுத்து இயக்க போராட்ட நிகழ்வு சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற 10 இலட்சம் கையெழுத்து இயக்கம்

5 hours ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[43 படங்கள் இணைப்பு] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் ஒருங்கிணைப்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக காரிக்கிழமை (சனிக்கிழமை) 13.06.2015 அன்று மதுரை டிநொபிலி அரங்கத்தில் காலை 10.30 மணியளவில் தெற்காசிய மனித உரிமை அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமையில் அரங்க நிகழ்வு நடைபெற்றது.

Read More »

லண்டன் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தமிழ் தரப்புகள் வெளியிடவேண்டும்! – வி.உருத்திரகுமாரன்

1 day ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தமிழர் பிரச்சினை குறித்து உத்தியோகபூர்வமாக அல்லது உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சு நடத்துவது புதிய ஒன்றல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Read More »

மதுரையில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் – தெற்காசிய மனித உரிமை அமைப்பு

5 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

இன அழிப்பு போர்க்குற்றவாளியான இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 10 இலட்சம் கையெழுத்து இயக்க போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More »

இலட்சத்தினை எட்டிய கையெழுத்து இயக்கம் : பத்து இலட்சத்தினை நோக்கி உற்சாகத்துடன் முன்னெடுக்க அறைகூவல் !

5 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

ஐ.நாவே, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

Read More »

கனடா ரீவிஐ வெளிச்சம் நிகழ்ச்சியில் நா.க.த.அ. ஊடக அமைச்சரின் பேட்டி

5 days ago கனடா, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

கையெழுத்துப் போராட்டம் – பொசன வாக்கெடுப்பு – அரசவை அமர்வு உட்பட சமகால நிலைவரங்கள் குறித்து ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் கனடா ரீவிஐ தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சிக்கு கருத்தாடல் பதிவு.

Read More »

ஐ.நாவின் சிறிலங்கா விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம் : பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அச்சம் !

6 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்படவுள்ள சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More »

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி பேராசியர் அ.மார்க்ஸ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, பாடகர் தலித் சுப்பையா கையெழுத்து

10 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரும் கையெழுத்து இயக்கம் கடந்த மே 6 ஆம் திகதியிலிருந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

Read More »

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரும் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் இணைவு

13 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் அவையினை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகமெங்கும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

Read More »
Page 1 of 2

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Health

World News

More than a Blog Aggregator வலையகம் தரவரிசை
Powered by Blogger.

தொலைக்காட்சி

மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்

சினிமா

கவிதைகள்

Entertainmet

World News

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger