Headlines News :

Meenakam News World

Home » , , , » குழவி குத்தி பெண் பலி -கணவன் மருத்துவமனையில் ..!

குழவி குத்தி பெண் பலி -கணவன் மருத்துவமனையில் ..!

Written By Eve on Thursday, August 11, 2011 | 5:53 AM

குழவி குத்தி பெண் பலி -கணவன் மருத்துவமனையில் ..! மத்தள பகுதியில் காட்டுக்கு விறகு சேகரிக்க சென்ற கணவன் மனைவி மீதுகுழவி தாக்குதலை நடத்தின . இதில் மனைவி மீது கோரமாக குழவிகள் தாக்குதலை நடத்தி குத்தியதில் ஏறியவிஷம் உடலெங்கும் பரவிய நிலையில் மரணம் அடைந்துள்ளார் . கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில்  சேர்க்க பட்டுள்ளார் . இதேபோல சில தினம்களிற்கு முன்னரும் இருவர் இவ்வாறன குழவிதாக்குதலில் பலியாகியது குறிப்பிடதக்கது ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger