இறுதி கட்ட யுத்தத்தின் போது புலிகளுடனான சமரின் போது
மக்கள் கொல்ல பட்டது உண்மைதான் அவை தவிர்க்க முடியாததாக இருந்தது
என்று இலங்கை அரசு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது .
இதை அடுத்து மேலும் சர்வ தேச அழுத்தம் இலங்கைக்கு ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகின்றது .
No comments:
Post a Comment