Home »
-சிக்கலை
,
கர்ப்பம்
,
சிறுமிகள்
,
தீர்க்க
,
நடவடிக்கை
,
புதிய
» சிறுமிகள் கர்ப்பம் -சிக்கலை தீர்க்க புதிய நடவடிக்கை ..!
சிறுமிகள் கர்ப்பம் -சிக்கலை தீர்க்க புதிய நடவடிக்கை ..!
Written By Eve on Tuesday, August 2, 2011 | 10:26 PM
சிறுமிகள் கர்ப்பம் -சிக்கலை தீர்க்க புதிய நடவடிக்கை ..! இலங்கையில் வயது குறைந்த சிறுமிகள் கற்பழிக்க பட்டு கர்ப்பமாகின்றனர் .அத்துடன் பிற காரணங்களினால் கவர பட்டு கர்ப்பம்தரிகின்றனர் . இவ்வாறு சிறு வயதில் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதனால் அவர்களிற்கான விழிப்புணர்வுதம்மை தாமே பராமரிக்கும் முறைகள் தெரியாதது திண்டாடுகின்றனர் . இதனால் உயிர் சேதங்கள் உருவாகின்றன . இதனை தடுக்கும் முகமாக மேல் வகுப்பு மாணவிகளிற்கு கர்ப்பம் தரித்தல் -தடுப்பு .மற்றும் கர்ப்பம் தரிக்கின்ற போது தம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்என்பதான விழிப்புணர்வு புதிய நடவடிக்கைகள் பாடசாலைகள் வாயிலாக ஆரம்பிக்க பட்டுள்ளன . அவை சமுகத்தில் பாரிய மாறுதலை உருவாக்கும் என பெண்கள் பாதுகாப்பு மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment