Headlines News :

Meenakam News World

Home » , , » கரடி தாக்கி ஒருவர் பலி -நால்வர்காயம் ..!

கரடி தாக்கி ஒருவர் பலி -நால்வர்காயம் ..!

Written By Eve on Friday, August 5, 2011 | 10:02 PM

கரடி தாக்கி ஒருவர் பலி -நால்வர்காயம் ..! வட நோர்வே பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தநபர்கள் மீது அங்கு வந்த கரடி திடிரென தாக்குதலை  நடத்தியது .இதன் போது பதினேழு வயதுடைய நபர் ஒருவர் பலியாகினர் . மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில்மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் . . குறித்த மாணவன் சிறந்த மனிதர் எனவும்  கற்கை நெறியில்வல்லவன் என அவர் கற்ற பல்கலைகழக  மாணவர்கள் தெரிவித்துள்ளனர் .

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger