கொட்டேனா பகுதியில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில் மூவர் அடங்கிய
திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் .
இவர்கள் கொள்ளையடிக்க வந்தவேளை அவர்கள் மீது ஊழியர்கள் தூளை அள்ளி வீசியுள்ளனர்
ஆனால் அவர்கள் கெல்மட் அணித்திருன்தனர் .
இருந்தும் அவர்கள் நகைகளை திருடி கொண்டு வந்த மோட்ட சைக்கிள் தப்பி ஓடியுள்ளனர் .
அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .
No comments:
Post a Comment