நேற்று முன்தினம் இரவு கெப்பிடிகொலாவ பகுதியில் கணவன் மனைவிக்கு
இடையில் ஏற்ப்பட்ட வாய் தகராறு கை கலப்பில் ஆரம்பமாகியது .
இதன் போது மனைவியின் கோர தாக்குதலுக்கு உள்ளான கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில்
அனுமதிக்க பட்டு சிகிச்சை பலன் இன்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .
குறித்த தம்பதி களிற்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் .மனைவியை கொலை குற்ற சாட்டின் பேரில்
காவல்துறையினர் கைது செய்து சிறை அடைத்துள்ளனர் ..!
No comments:
Post a Comment