Headlines News :

Meenakam News World

Home » » தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி..

தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி..

Written By Eve on Wednesday, March 30, 2011 | 7:20 AM

 
nanjilsampath

"இந்தத் தேர்தலில் நாங்கள் கண்ணீரை விதைத்து இருக்கிறோம். 'கண்ணீரை விதைத்தவர்கள் கம்பீரமாக அறுவடை செய்வார்கள்' என்பார்கள். வானம் அழுதது… மழை பிறந்தது. சிப்பி அழுதது… முத்து பிறந்தது. மலர் அழுதது… தேன் பிறந்தது. வைகோவின் வாஞ்சை மிகுந்த சகாக்களாகிய நாங்கள் அழுகிறோம்… சீக்கிரமே வெற்றி பிறக்கும்!" – வலியையும் வலிமையையும் ஒருசேரச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.

March 30th, 2011 | Posted in தமிழகம்,விகடன் | Read More »

காங்கிரஸ் வெற்றி பெற்றால்….. சீமான் பேச்சு

seemaan

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்  நடைபெற்றது.

March 30th, 2011 | Posted in தமிழகம் | Read More »

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger