"இந்தத் தேர்தலில் நாங்கள் கண்ணீரை விதைத்து இருக்கிறோம். 'கண்ணீரை விதைத்தவர்கள் கம்பீரமாக அறுவடை செய்வார்கள்' என்பார்கள். வானம் அழுதது… மழை பிறந்தது. சிப்பி அழுதது… முத்து பிறந்தது. மலர் அழுதது… தேன் பிறந்தது. வைகோவின் வாஞ்சை மிகுந்த சகாக்களாகிய நாங்கள் அழுகிறோம்… சீக்கிரமே வெற்றி பிறக்கும்!" – வலியையும் வலிமையையும் ஒருசேரச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால்….. சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment