-
மீனவர் படுகொலையை நியாயப்படுத்தும் காலச்சுவட்டினை கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கம் [காணொளி]
Posted: Thu, 24 Mar 2011 18:21:42 +0000
அறிவிஜீவிகள் என்று சொல்லப்படும் சிலர் எவ்வாறு தமிழக மீனவர் படுகொலையை திசைதிருப்பி ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் என்பது பற்றி மே 17 இயக்கம் & தமிழக மக்கள் உரிமைக்கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.[காணொளி] மேலும்>>
-
மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! ஒருங்கிணைந்து செயற்பட முன்வருமாறு நா.க.தமிழீழ அரசின் பிரதமர் வேண்டுகோள்
Posted: Thu, 24 Mar 2011 13:20:09 +0000
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெரு விருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மேலும்>>
No comments:
Post a Comment