Headlines News :

Meenakam News World

Home » » தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்த தொடரும் சூழ்ச்சி

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்த தொடரும் சூழ்ச்சி

Written By Eve on Thursday, March 24, 2011 | 10:12 PM

  • தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்த தொடரும் சூழ்ச்சி

    Posted: Fri, 25 Mar 2011 04:52:59 +0000
    முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மௌனித்து விட்டதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாக இன்று விசமிகளால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வெவ்வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில், இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே மேலும்>>
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger