Headlines News :

Meenakam News World

Home » » தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்? – அருண்ஷோரி தமிழ்செல்வி

தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்? – அருண்ஷோரி தமிழ்செல்வி

Written By Eve on Thursday, March 24, 2011 | 10:10 PM

  • தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்? – அருண்ஷோரி தமிழ்செல்வி

    Posted: Thu, 24 Mar 2011 12:48:53 +0000
    அன்பார்ந்த வாக்காள பெருமக்களே தேர்தல் வந்திருச்சு, திருவிழா தொடங்கிடுச்சு. நம்மல அஞ்சு வருசமா மதிக்காத பல வண்ணக் கரைவேட்டி, கட்சிக்காரன்கள் எல்லாம், பையில பணத்தோட, வாயி நெறைய சிரிப்போட, கும்பிட்ட கையோட, வீட்டு வீட்டுக்கு வரப்போறான். போடுங்கம்மா ஓட்டு, எங்க சின்னத்தப் பாத்துன்னு கேட்கப் போறான். நீங்க என்ன செய்யப் போறீங்க? என்னக் காரணத்துக்காக ஓட்டுப் போடப் போறீங்க? நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற பிரதிநிதிகளை வைத்துத்தான் நம்மை ஆளுகின்றன கட்சிகள். நாமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளை [...]
  • வாழ்க பகத்சிங்கின் புகழ்! வளர்க பகத்சிங்கின் வீர உணர்ச்சி!

    Posted: Wed, 23 Mar 2011 10:01:11 +0000
    இன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் வீரவணக்க நாள்(23.03.1931) [காணொளி இணைப்பு]   பகத்சிங் நூற்றாண்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிடர் கழகத்தலைவர் வைகோ ஆற்றிய உரை: கனவாகிப்போன கச்சத்தீவு நூலை நான் வெளியிட வேண்டும் என்று ஆருயிர்ச் சகோதரர் கே.எஸ்.ஆர். கேட்டமாத்திரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேன். எந்தப் பெயரை உச்சரித்தால் கோடிக்கணக்கான வாலிபர்களின் நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற மந்திரச் சொல்லாக அந்தப் பெயர் இருந்ததோ, அந்தப் பெயருக்கு உரியவனான [...]
  • தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகளை ததேகூட்டமைப்பு வேறு சக்திகளிடம் தாரைவார்க்கக்கூடாது: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

    Posted: Wed, 23 Mar 2011 04:42:46 +0000
    வடகிழக்கு தாயக பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு குழிதோண்டி புதைக்கவோ அல்லது வேறு சக்திகளிடம் தாரைவார்க்கவோ முயற்சிக்கக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த 21.03.2011 அன்று வீரகேசரி பத்திரிகையில் உள்ள+ராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பு பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் [...]
  • சென்னையில் நடைபெற்ற தேசத்தாயின் ஈமச்சாம்பல் கரைப்பு நிகழ்வு

    Posted: Tue, 22 Mar 2011 20:47:38 +0000
    உலகில் உள்ள தமிழர்களின் மனதில் தாயாய் வீற்றிருக்கும் தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் 31 வது நினைவு நாளை ஒட்டி அன்னையாரின்   ஈமச்  சாம்பலை, மலர் தூவி தமிழர் கடலில் கலக்கும் நிகழ்வு  இன்று மாலை 6 மணியளவில் சென்னை கண்ணகி சிலை எதிரில் உள்ள தமிழர் கடற்கரையில் உயிர்ப்புடன் நடந்தேறியது. ஐயா நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ காசியானந்தன் நடராசன்  தியாகு உட்பட பல்வேறு தலைவர்களும், மன்சூர் அலிகான், கௌதமன் உடபட  திரைத்துறை [...]



Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger