Home »
» தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்? – அருண்ஷோரி தமிழ்செல்வி
தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்? – அருண்ஷோரி தமிழ்செல்வி
-
Posted: Thu, 24 Mar 2011 12:48:53 +0000
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே தேர்தல் வந்திருச்சு, திருவிழா தொடங்கிடுச்சு. நம்மல அஞ்சு வருசமா மதிக்காத பல வண்ணக் கரைவேட்டி, கட்சிக்காரன்கள் எல்லாம், பையில பணத்தோட, வாயி நெறைய சிரிப்போட, கும்பிட்ட கையோட, வீட்டு வீட்டுக்கு வரப்போறான். போடுங்கம்மா ஓட்டு, எங்க சின்னத்தப் பாத்துன்னு கேட்கப் போறான். நீங்க என்ன செய்யப் போறீங்க? என்னக் காரணத்துக்காக ஓட்டுப் போடப் போறீங்க? நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற பிரதிநிதிகளை வைத்துத்தான் நம்மை ஆளுகின்றன கட்சிகள். நாமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளை [...]
-
Posted: Wed, 23 Mar 2011 18:41:54 +0000
கடற்கரும்புலிகள் கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் மற்றும் கப்டன் வானதி 24-03-1997 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள் சேதமாக்கப்பட்ட கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர். [...]
-
Posted: Wed, 23 Mar 2011 10:01:11 +0000
இன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் வீரவணக்க நாள்(23.03.1931) [காணொளி இணைப்பு] பகத்சிங் நூற்றாண்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிடர் கழகத்தலைவர் வைகோ ஆற்றிய உரை: கனவாகிப்போன கச்சத்தீவு நூலை நான் வெளியிட வேண்டும் என்று ஆருயிர்ச் சகோதரர் கே.எஸ்.ஆர். கேட்டமாத்திரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேன். எந்தப் பெயரை உச்சரித்தால் கோடிக்கணக்கான வாலிபர்களின் நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற மந்திரச் சொல்லாக அந்தப் பெயர் இருந்ததோ, அந்தப் பெயருக்கு உரியவனான [...]
-
Posted: Tue, 22 Mar 2011 20:47:38 +0000
உலகில் உள்ள தமிழர்களின் மனதில் தாயாய் வீற்றிருக்கும் தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் 31 வது நினைவு நாளை ஒட்டி அன்னையாரின் ஈமச் சாம்பலை, மலர் தூவி தமிழர் கடலில் கலக்கும் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில் சென்னை கண்ணகி சிலை எதிரில் உள்ள தமிழர் கடற்கரையில் உயிர்ப்புடன் நடந்தேறியது. ஐயா நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ காசியானந்தன் நடராசன் தியாகு உட்பட பல்வேறு தலைவர்களும், மன்சூர் அலிகான், கௌதமன் உடபட திரைத்துறை [...]
No comments:
Post a Comment