Headlines News :

Meenakam News World

Home » » இயற்கையும் தமிழர்களை வஞ்சிக்கின்றதா?: அகதி முகாம்களாக மாறும் தமிழர் தாயகம்

இயற்கையும் தமிழர்களை வஞ்சிக்கின்றதா?: அகதி முகாம்களாக மாறும் தமிழர் தாயகம்

Written By Eve on Wednesday, February 9, 2011 | 7:15 AM

இயற்கையும் தமிழர்களை வஞ்சிக்கின்றதா?: அகதி முகாம்களாக மாறும் தமிழர் தாயகம்

Flood-in-sri-lanka.JPG1_

இயற்கையின் கோரத்தாண்டவம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத்தான் மீண்டும் சின்னாபின்னமாக்கியுள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்த கடும் மழையின் பின்னர் சற்று ஓய்வு. மேலும் »

பொன்சேக்காவை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

2011-02-09-5

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு சரத்பொன்சேக்காவை விடுதலைச் செய்யக்கோரி மேலும் »


இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் சிறீலங்காவின் கைக்கூலியான ஒட்டுக்குழுவினர்

traitors

புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் தேசிய இணையத்தள உரிமையாளர்களை குறிவைத்து உள்நுளையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய இணையங்களைக் குறிவைத்து இந்தப் பெரும் காய்நகர்வுகள் திரைமறைவில் மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாவும் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger