Headlines News :

Meenakam News World

Home » » ஆடியோ இணைப்பு: சிங்களவர்களுக்கு உதவி செய்ய சிறீலங்காவுக்கு சுற்றுலா செல்லும் திருச்சி ரோட்டரி சங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஆடியோ இணைப்பு: சிங்களவர்களுக்கு உதவி செய்ய சிறீலங்காவுக்கு சுற்றுலா செல்லும் திருச்சி ரோட்டரி சங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

Written By Eve on Wednesday, February 9, 2011 | 7:12 AM

சிங்களவர்களுக்கு உதவி செய்ய சிறீலங்காவுக்கு சுற்றுலா செல்லும் திருச்சி ரோட்டரி சங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

arrest

மக்களுக்கு சேவை ஆற்றுவதாக கூறி கொள்ளும் திருச்சி ரோட்டரி சங்கத்தினர், இயற்கை சீற்றத்தால்    ஈழத் தமிழர்கள்  செத்து மடிந்து கொண்டிருக்கும் இந்த  நேரத்தில்,  ஐம்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவை நாளை சிறீலங்காவுக்கு சுற்றுலா பயணமாக அனுப்புகிறது. அங்குள்ள சிங்கள பள்ளிகளுக்கும் உதவியும் செய்கின்றனர். மேலும் »

சிங்களவர்களுக்கு உதவி செய்ய இலங்கைக்கு சுற்றுலா செல்லும் திருச்சி ரோட்டரி சங்கத்தினர்

rotary

மக்களுக்கு சேவை ஆற்றுவதாக கூறி கொள்ளும் திருச்சி ரோட்டரி சங்கத்தினர்,  இயற்கை சீற்றத்தால்   ஈழத் தமிழர்கள்  செத்து மடிந்து கொண்டிருக்கும் இந்த  நேரத்தில்,  ஐம்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவை நாளை இலங்கைக்கு சுற்றுலா பயணமாக   அனுப்புகிறது. மேலும் »

அமெரிக்க முன்னாள் தூதுவர் ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் கூறியுள்ள கருத்துக்களில் புலப்படுவது என்ன?

Teresita Schaffer

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரான ரெறேசிற்றா ஸ்க்ஹாபர் (Teresita Schaffer) எச்சரிக்கை செய்திருக்கின்றார். மேலும் »

போரில் தப்பிய என் தாய், லண்டனில் தீயில் வெந்தார் – மகள் சாட்சியம்

London_fire_killed

இலங்கையில் போரில் தப்பிய என் தயார், 7 வருடங்களின் பின்னர் எம்மைப் பார்ப்பதற்காக லண்டன் வந்து தீயில் கருகும் நிலை ஏற்பட்டு விட்டதாக, முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டன் ஊடகங்களுக்கு கவலையுடன் தெரிவித்திருக்கின்றார். மேலும் »

தமிழக கரூர் ஏதிலிகள் முகாமில் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காவலர்களின் மேல் வழக்கு தொடர உத்தரவு

chennai_highcourt

கரூர் ராயனூரில் உள்ள ஏதிலிகள் முகாமை  சேர்ந்த பத்மாவதியின் மகள் பத்மாதேவி, கரூர் பசுபதி காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று காவலர்கள் கடந்த  7-3-2010 அன்று கூட்டு பாலியல்  வன்முறைக்கு  ஆளாக்கப்பட்டார். மேலும் »

இந்திய கடற்படையே தமிழகத்தை விட்டு வெளியேறு! – தோழன் ( உழைக்கும் மக்கள் தமிழகம்)

navy

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் கட்டவிழ்த்து விட்டு வரும் கொலை வன்முறையின் தொடர்ச்சியாக தமிழக மீனவர் கொல்லப்பட்டுவருகிறார்கள். இப்போது ஜெயக்குமார் எனும் தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தி நம்மை யெல்லாம் கடும் கோபத்திலும் பெருந்துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.  மேலும்>>

தென் தமிழீழத்திலுள்ள தமிழ் மக்களின் காணிகளை விற்பனைசெய்ய சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை

Trincomalee_Kuchchaveli

தென் தமிழீழத்திலுள்ள தமிழ் மக்களிற்குச் சொந்தமான காணிகளை பல பில்லியன் ஷரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக, கொழும்பின் லங்கா பிஸ்னஸ் ஒன்லைன்  என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.  மேலும் »

வன்னி இளைஞர்களுக்கு நடமாறும் சுதந்திரத்தை மறுத்து பாதுகாப்புத் தரப்பினர் கெடுபிடி

Army-Search

வன்னியைச் சேர்ந்த இளைஞர்களை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு செல்வதற்கு பாதுகாப்புத் தரப்பு தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் படைத்தரப்பு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் 185,946 பேர் முகாம்களில்

197f27badb7342c4a27b0e8867cb41ae-grande

கன மழையினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட 185,946 பேர் இன்னமும் 686 தற்காலிக முகாம்களில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் »

நிபுணர் குழு சிறீலங்கா செல்வது உறுதி: ஒன்றிய நாடுகள் அவை (UNO)

BanNavi

சிறீலங்காவுக்கு நிபுணர் குழு விஜயம் செய்யும் என ஒன்றிய நாடுகள் அவை (UNO)யின் செயலாளர் தலைவர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார். மேலும்>>

இயற்கையும் தமிழர்களை வஞ்சிக்கின்றதா?: அகதி முகாம்களாக மாறும் தமிழர் தாயகம்

Flood-in-sri-lanka.JPG1_

இயற்கையின் கோரத்தாண்டவம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத்தான் மீண்டும் சின்னாபின்னமாக்கியுள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்த கடும் மழையின் பின்னர் சற்று ஓய்வு. மேலும் »

பொன்சேக்காவை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

2011-02-09-5

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு சரத்பொன்சேக்காவை விடுதலைச் செய்யக்கோரி மேலும் »

ஊடகங்களைத் தாக்கி வருவோரை கைதுசெய்ய முடியாதிருப்பது ஏன்?

timthumb.php

கொள்ளை, கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் அரசுக்கு ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும், ஊடகவியலாளர்களைக் கடத்துபவர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியாதது ஏன்? மேலும் »

இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் சிறீலங்காவின் கைக்கூலியான ஒட்டுக்குழுவினர்

traitors

புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் தேசிய இணையத்தள உரிமையாளர்களை குறிவைத்து உள்நுளையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய இணையங்களைக் குறிவைத்து இந்தப் பெரும் காய்நகர்வுகள் திரைமறைவில் மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாவும் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. மேலும் »

கிளிநொச்சியில் 2780 வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன – சு.க.அமைப்பாளர் கீதாஞ்சலி!

geetanchali

கிளிநொச்சி மாவட்டத்தில் கனத்தமழை, வெள்ளம் மற்றும் இரணைமடுகுளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதினால் கண்டாவளை, கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுகளில் 2780 வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. மேலும் »

தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தலையாய கடமை: தமிழீழ விடுதலைப்புலிகள்

LTTE

"வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்" என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

கிளிநொச்சி வெள்ளத்தில் 14,895 பேர் பாதிப்பு

20071223153743srilanka_floods

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக 3,733 குடும்பங்களைச் சேர்ந்த 14,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் »

தமிழால் தானுயர்வோம் – வித்யாசாகர்!!

peoples_with_flag

தடதடவென உயிர் துடித்தொரு
வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு
பதைபதைத்தொரு – மானம் காக்க
புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா; மேலும்>>

பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் 8 வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டம்

eathili_poonthamali_camp

பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி பட்டினிப்  போராட்டத்தை கடந்த 1 ஆம் திகதி முதல் துவக்கி இருந்தனர்.  இவர்கள் பல  ஆண்டுகளாக      சந்தேகத்தின் அடிப்படையில் இங்கு தங்க வைக்கப்பட்ட்டுள்ளனர். மேலும் »

சிறுவர் கிரிக்கெட் அணியில் விளையாடும் சிங்கள அமைச்சரின் மகன் அறையில் விலை மாது

KeheliyaRambukwellaWithRussianGirl

அண்மையில் முடிவடைந்த சிறீலங்காவுக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட சிறீலங்கா அமைச்சர் ஒருவரின் மகனது பாலியல் செயலொன்று சிறீலங்காக் கிரிக்கெட் அதிகாரிகளிடையே அம்பலமாகியுள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger