தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர். மேலும் »
இறந்தும் வாழும் ஈழப் பேராதரவாளன் P.R.K (எ) பூ.அர.குப்புசாமி: கொளத்தூர் மணி
ஈழத் தமிழர்களின் பேராதரவாளன்,தமிழ் தேசிய செம்மல்,காவிரிக் காவலன் அய்யா பூ.அர.குப்புசாமி(P.R.K) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14.2.2011) கரூர் தமிழர் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் »
கீரிமலையில் மீளக்குடியமர்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாதது ஏன்?
கீரிமலைக்குத் தினமும் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருவோரும் பெருமளவில் அங்கு சென்று திரும்புகின்றனர். இவ்வாறு அனைவரும் மேலும் »
சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர்,யுவதிகளுக்கு சங்கிலியன் படை எச்சரிக்கை!
ஒட்டுக் குழுக்களின் ஆதரவுடன் யாழ்.குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டுவரும் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் இளைஞர், யுவதிகளுக்கு "சங்கிலியன்" படை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபலமான பாடசாலைகளின் மேலும் »
'இராவண்ணன்' இறுவட்டு வெளியீடு நிகழ்வு
கடந்த [13 /02 /2011 ] ஞாயிறு அன்று, இலண்டனிலுள்ள றைசிலிப் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில், 'இராவண்ணன்' இறுவட்டு வெளியீடு நடைபெற்றது. [படங்கள் & காணொளி] மேலும் »
பிரித்தானியாவில் இருந்து திரும்பிய தமிழ் இளைஞர் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்
பிரித்தானியாவில் இருந்து அண்மையில் சிறீலங்கா திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் வீதியோரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாலித கொஹனவுக்கு எதிரான வழக்குத் தாக்கல்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் »
தமிழ் மக்களை மட்டும் அச்சுறுத்தலுக் குள்ளாக்குவதை ஏன் தடுக்கவில்லை? சிறிதரன் எம்.பி.
வடக்கில் ஜனநாயக சூழல் மலர்ந் துள்ளது என அரசாங்கம் தெரிவிக்கின் றது.ஆனால் மக்களை அச்சுறுத்தும் வெள்ளை வான் கடத்தல்கள் இன்னும் நடைபெறுகின்றன. எனவே நொந்துபோயுள்ள மக் களை மேலும் அச்சுறுத்தும் கடத்தல் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடி யாக தடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளது. மேலும் »
சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல தயங்கும் பூந்தோட்டம் முகாம் மக்கள்: நாளை கடைசிநாள்; நிவாரண நிறுத்தம் குறித்து எச்சரிக்கை
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் நாளை 15ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல், நிவாரண உதவிகள் நிறுத்தப்படும் என்கின்றார் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ். மேலும் »
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு என புரளி
லண்டன் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக புரளி கிளப்பப்பட்டதையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானம் தீவிரமாக சோதனையிடப்பட்ட சம்பவம் இன்று மாலைதீவில் இடம்பெற்றுள்ளது. மேலும் »
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் 24ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
நாவற்குழியில் எதிரிகளின் பாசறையைத் தேடிச் சென்று பாசறை தகர்ப்பின் முயற்சியில் வித்தான மாவீரர்களின் நினைவினைச் சுமந்து.. விழிகளை நனைத்த வெடியின் ஓசை இன்னும் செவிகளின் சேமிப்பில் ..
விடியலின் வித்தாகிப் போன வீரர்களே.. – உங்கள் சிரித்த முகங்களை நினைத்து .. மேலும் »
மேஜர் கேடில்ஸ் அவர்களின் 24ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த மேலும் »
ஈகைச்சுடர் முத்துக்குமார், முருகதாஸ் உட்பட 19 தியாகிகளுக்கும் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஆகியோர்களுக்கு நினைவு கூரும் எழுச்சி நிகழ்வு
[123 படங்கள் இணைப்பு] விடுதலைத் தீயினை தம்முடலிலே ஏற்றி விழுதாக எரிந்த அப்துல் ரகீம், முத்துக்குமார், முருகதாஸ், கோகுலகிருஸ்ணன், சிவப்பிரகாசம், எழில்வளவன், பாலசுந்தரம், மாரிமுத்து, சிவானந்தன், ஸ்ரிவன், ஜெகதீசன், ஆனந்த், சுப்பிரமணி, மேலும் »
நாம் தமிழர் இயக்கத்தோற்றம்: உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களால் 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் நாம் தமிழர் இயக்கம் பற்றி நூல் வெளியிட்டுள்ளார். இக்கால இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய வரலாற்று நூல் இது [மின் நூல் இணைப்பு] மேலும் »
கடைசித்துளி இரத்தம் இருக்கும் வரை ஒயமாட்டேன் காங்கிரசை அழிக்காமல் சாகமாட்டேன்: சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கரூரில் இன்று நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெருவாரியாக திரண்டிருந்த மக்களின் முன்னே "கடைசித்துளி இரத்தம் இருக்கும் வரை ஒயமாட்டேன், தமிழ்நாட்டில் காங்கிரசை அழிக்காமல் சாகமாட்டேன் என்று வீர முழக்கமிட்டு சபதமெடுத்தார். [படங்கள்] மேலும் »
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களை அடிமைப்படுத்தும் சிறைகளை இழுத்துமூடும் போராட்டம் தொடரும்… பழ.நெடுமாறன், மல்லை சத்யா, வழக்கறிஞர் புகழேந்தி உரை
செங்கல்பட்டு, பூந்தமல்லி ஈழ ஏதிலிகள் முகாம்களை மூடக்கோரி, தமிழக மக்கள் உரிமை கழகம்சார்பில்,சென்னை மருத்துவமனை எதிரில் உள்ள நினைவரங்கம் அருகே நேற்று (12.02.2011) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. [ காணொளி & படங்கள் ] மேலும் »
காரைநகர் குடும்பஸ்தரின்: மரணம்ஐ.தே.க. வேட்பாளர் உட்பட மூவர் கைதாகி மறியலில்
காரைநகரில் கிணற்றில் இருந்து கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் மரணம் தொடர்பாக ஐ.தே.க வேட்பாளர் உட்பட மூவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர், மேலும் »
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் 2ஆம் ஆண்டு நினைவு இன்று – பரா பிரபா
ஒரு ஊடகவியலாளன் தனது பணியை வெறுக்கும் அல்லது நொந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் ஒன்று, இணைந்து பணியாற்றும் சக ஊடகவியலாளன் ஒருவரது இழப்பை பற்றி செய்தி எழுதுவது, அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகச் சொல்வதாகும். மேலும் »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா அரசுடன் இணக்கமா?
சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் காலங்களில் தூக்கிப் பிடிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையளவில் இணங்கியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்>>
கருத்துக்களம்
- உலகம் • டர்பனை கழற்றச் சொல்லி சோதனை : அடுத்த அவமானம் அரங்கேற்றம
- தமிழகம் • ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை
- இந்தியா • காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாவிட்டால் முதல்வர் ராஜிநாமா ச
- இந்தியா • சோனியாவிடம் சவாண் ராஜிநாமா கடிதம்
- இந்தியா • விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை-வெங்கையா நாயுடு
தமிழ்ப்பாக்கள்
- முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!
- வாங்காதே என் நிலத்தை வாழ்விழப்பாய்
- தமிழால் தானுயர்வோம் – வித்யாசாகர்!!
- சாதி ,,,சாதீ ,,,கொல்கிறது தமிழ் சதியை -சங்கிலியன்
- அரசாங்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-சங்கிலியன்
உலகச்செய்திகள்
- பொள்ளாச்சியில் நடிகர் விஜய்யை சந்தித்த அ.தி.மு.க. பிரமுகர்கள்!
- நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் 8-வது உலக அதிசயம்
- நலமாகவே இருக்கிறார் மலேசியா வாசுதேவன்
- வர்மம் – திரை விமர்சனம்
- ரஜினியுடன் நடிப்பதால் எனது கேரியருக்குப் பெருமை: தீபிகா படுகோன்
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment