Headlines News :

Meenakam News World

Home » » யாழ்.பல்கலைக்கழகத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள்

Written By Eve on Tuesday, February 22, 2011 | 6:22 AM


ammaa

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் இன்று காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள்,தமிழீழம் | Read More »

தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் பிரிவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணீர் அஞ்சலிகள்

tgte_logo

தேசியத் தலைவர் மேன்மைமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாவின் பிரிவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசின சார்பில் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள்,தமிழீழம் | Read More »

மலேசியாவில் பார்வதி அம்மாள் மரணத்திற்கு இரங்கல்

malaysia-animated-flag

உலக தமிழர்கள் அனைவரும், பார்வதி அம்மாளுக்காக கண்ணீர் காணிக்கை செலுத்த வேண்டும் என மலேசியா மாற்று செயல்அணி தலைவர் கலைவாணர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

February 22nd, 2011 | Posted in தமிழகம்,தமிழர் செய்திகள் | Read More »

400 ஈழ ஏதிலிகளை கனடாவுக்கு அனுப்பத் தயாராகும் ஆட்கடத்தல்காரர்கள் – சிறீலங்கா புலனாய்வு அதிகாரிகள் ஒட்டாவாவுக்கு தெரிவிப்பு

ship_ltte

400 ற்கும் அதிகமான ஈழ ஏதிலிகள் மற்றும் புலி உறுப்பினர்களை கனடாவுக்கு கப்பலில் அனுப்புவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் தயாராகி வருவதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் கனடிய அரசுக்குக் கூறியுள்ளனர்.

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள் | Read More »

தனது வாழ்வின் இறுதிவரை போராட்டங்களோடு இணைந்து இன்பம் துன்பம் இரண்டையுமே சந்தித்த வீரத்தாய் பார்வதி அம்மாள்

parvathi_amma

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அனபுத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க தலைமைச் செயலகத்தின் இரங்கற் செய்தி

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள் | Read More »

இடம்பெயர்ந்தவர்களுக்கான இந்தியாவின் வீடுகளில் அத்திவாரம் மாத்திரமே காணப்படுகின்றன

IndianHouseForJaffna

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுவதாக உறுதியளித்த 50,000 வீடுகளுக்கான எதுவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள்,தமிழீழம் | Read More »

தேசத்தாய் உடலின் முன் தமிழ்த்தாய் ஒருவரின் உள்ளக் குமுறல் [காணொளி]

thaayamma

தமிழ்த் தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள்,தமிழீழம்,முதன்மைச்செய்திகள்,யாழ்ப்பாணம் | Read More »

கந்தளாயில் விவசாயிகள் அரசாங்கத்திற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

kantale01

திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தில்  இன்று பிற்பகல் விவசாயிகள்  ஒன்று சோ்ந்து சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

February 22nd, 2011 | Posted in தமிழர் செய்திகள் | Read More »

பிறந்தநாளைக்கொண்டாடவேண்டாம்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

_45561546_jayalalitha_afp226b

தனது பிறந்தநாளைக்க் கொண்டாட வேண்டாம் என்று கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

February 22nd, 2011 | Posted in தமிழகம் | Read More »

காங்கிரசை எதிர்க்கும் வலிமைமிக்க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்: இயக்குநர் சீமான்

20110221002

கோவை சிவானந்தா காலனியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

February 21st, 2011 | Posted in தமிழர் செய்திகள்,முதன்மைச்செய்திகள் | Read More

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger