Headlines News :

Meenakam News World

Home » » பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் பார்வதி அம்மையாரின் உடல் தகனம்

பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் பார்வதி அம்மையாரின் உடல் தகனம்

Written By Eve on Tuesday, February 22, 2011 | 6:19 AM

  • யாழ் பல்கலைக் கழகத்தில் பொலிஸ் குவிப்பு

    Posted: Tue, 22 Feb 2011 10:01:18 +0000
    பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள செல்லவிருந்த மாணவர்கள் துரத்தப்பட்டனர். அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் பொலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பல்கலையில் பயச் சூழல் காணப்படுகிறது.மேலும்>>
  • வீரத்தாய் பார்வதி அம்மையாருக்கு மலேசியாவில் இரங்கல் நிகழ்வு

    Posted: Tue, 22 Feb 2011 09:11:29 +0000
    தமிழீழ தேசியத் தலைவனைப் பெற்றெடுத்த வீரத்தாய் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் இறுதி வணக்க நிகழ்வு  நேற்று (21-02-2011) மலேசியா பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது. தமிழர்களின் தலைவனாய், தமிழீழத் தேசியத் தலைவனாய் தமிழர்கட்கு வழிகாட்டியான எமது அற்புத தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்த பெருந்தகை அன்னை பார்வதி அம்மாளுக்கு மேலும்>>
  • யாழ்.பல்கலைக்கழகத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி

    Posted: Tue, 22 Feb 2011 08:02:01 +0000
    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகள் இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளனமேலும்>>
  • சிங்களப் பேய்களுக்கு பிரபாகரன் பேர்சொல்ல என்ன தகுதி இருக்கிறது ? ஒரு தாய் !

    Posted: Tue, 22 Feb 2011 04:56:53 +0000
    வல்வையில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடலத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளது. பலர் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சியும், அவர்கள் விடுக்கும் அச்சுறுத்தலுக்கு அஞ்சியும் செல்லாது உள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் பலரும் அஞ்சலிக்குச் செல்லாது அதனைத் தவிர்த்தும் வருகின்றனர்.மேலும்>>
  • நரகத்தில் இருந்து மேட்சத்திற்கு வந்துவிட்டேன்… – அருள் தெய்வேந்திரன்

    Posted: Tue, 22 Feb 2011 03:12:31 +0000
    மனித வாழ்வில் இரக்கமில்லாதவர்கள் மனிதர்களா! நோயால் அவதியுறும் போது இரங்காதவர்கள் தலைவர்களா! பாசம், அன்பு, கருணையற்றவர்கள் அறிஞர்களா! புலிக்குட்டி சாகப்போகிறது டாக்டர்கள் வெளிநாட்டில் இருந்து அழைக்க உத்தரவு போடுகிறார்கள்! யானை இறந்துவிட்டது அதைக் கொண்டவர்கள் என நால்வரை விசாரணை என கைது செய்கிறார்கள்! மேலும்>>
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger