திராவிட எதிர்ப்பு – ஒரு மனநோய்
கண்மூடித்தனமான 'திராவிட' எதிர்ப்பையும், திராவிட இயக்க எதிர்ப்பையும் இன்னும் சிலர் திட்டமிட்டே பரப்பிக் கொண்டுள்ளனர். அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ் உணர்வும், மனித நேயமும் உள்ள அனைவரும் பதறித் துடித்தோம். அந்த வேளையிலும் கூட, மேலும் »
நடிகர்களும் நாடாளும் ஆசையும்
இன்று நாடாள்பவர்களில் பலர் 'கைதேர்ந்த' "நடிகர்"களாக மாறியிருக்கும் நிலையில் தொழிலால் நடிகர்களாயிருப்பவர்கள் நாடாளும் ஆசையினைக் கொண்டிருப்பது தவறானதா எனக் கேட்கலாம் அல்லது, சென்ற வருட ஆரம்பத்தில் மேலும் »
சுதந்திரத்தின் கதறல்" சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ஆளுங்கட்சிக் குண்டர்கள் தாக்குதல்
ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சுதந்திரத்தின் கதறல்" எனும் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ஆளுங்கட்சிக் குண்டர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் அதன் போது செய்தி சேகரிக்கச் மேலும் »
அரசாங்கத்தின் மாணவ அடக்குமுறையே மாணவர் ஒன்றியத் தலைவரின் கைது என்கிறது பல்கலைகழக மாணவர் அமைப்பு
அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன. தம்மிக சமித் குணவர்தன என்ற மாணவர் நேற்றிரவு (03) 11 மணியளவில் சினிமோதர பிரதேசத்தில் வைத்து கந்தர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார் மேலும் »
சிறையில் கட்டைக் காற்சட்டையுடன் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த சரத் பொன்சேகா
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா , மேலும் »
யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் வரை 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்: 247 முறையற்ற கர்ப்பங்கள்
யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் இளவயதினரைப் பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் »
வன்னியில் வரலாற்றுச் சின்னங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது
முல்லை மாவட்டத்தில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 200300 வருடங்களுக்கு பண்டைய மன்னர்களின் வாழ்வுச் சுவடுகள் பரவலாகக் காணப்பட்டதாகவும் பண்டார வன்னியன் சிலை பண்டாரவன்னியனைத் மேலும் »
கிழக்கு நீரில் மூழ்கும் அபாயம்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் »
மகிந்தவின் சாணக்கியத்திற்குப் பலிக்கடாவான அடுத்த நபர் கருணாநிதியா? இல்லையா?
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த சூழலின் போது மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு விரிசல் அடைந்து காணப்பட்டது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment