Headlines News :

Meenakam News World

Home » » நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி

நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி

Written By Eve on Saturday, February 5, 2011 | 12:45 AM

நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி

kumudam_saraswathi

இலங்கைத் தமிழர் பிரச்னையில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில்  ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில்  முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. மேலும் »

இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி!

tgte_saraswathi

இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத்தோற்கடிக்கப்​பட்ட பின்னரும், 'புலிகள் ஆபத்து' என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு'! மேலும் »

பொன்னியின் செல்வனும் பொய்யின் செல்வனும்: துரை இளமுருகு

ponniyin_selvan

கல்கி என்கிற ரா. கிருஸ்ணமூர்த்தி தமிழக புதின வரலாற்றில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுத் தொடர்கதை மிகப் புகழ் பெற்றது. கல்கி இதழிலில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கதையாக வந்து படிப்பவர்களின் உள்ளத்தை அள்ளிச் சென்றது. மேலும் »

பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி

eathili_poonthamali_camp

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாமில் விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலைப்போராட்டம் இருந்துவந்த ஈழத்தமிழர் ஒருவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் »

கடும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் (யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை)

JaffnaUniversity[1][4]

திருகோணமலை வெருகல் பிரதேச செயலார்  பிரிவிற்குப்பட்ட மக்கள் அண்மையில் கிழக்கில் பெய்த பெருமழை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்   இந்த மக்களுக்கு மேலும் »

சுவாசிக்க முடியாத சுதந்திரம்

s04_17921325

அப்பனும் அடிமை பிள்ளையும் அடிமை பிள்ளையின் பிள்ளை பேரனும் அடிமை சுப்பனும் அடிமை சுவாமியும் அடிமை சுகந்திர தேவி எமக்கு இது கொடுமை! கேட்க இங்கே அழுத்தவும் நன்றி: தமிழர் குரல் வானொலி

சிட்னியில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

warcrime

நாளை ஞாயிற்றுக்கிழமை (06-02-2011) சிட்னியில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இவ் ஆர்ப்பாட்டத்தில் சிட்னி வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு மேலும் »

மழை காரணமாக மட்டக்களப்பில் 33 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

rain_20081126001

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 33 ஆயிரத்து 149 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட் சத்து 23 ஆயிரத்து 988 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக மட்டக் களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger