Headlines News :

Meenakam News World

Home » » நேரலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன்…? – சென்னையில் கருத்தரங்கம்

நேரலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன்…? – சென்னையில் கருத்தரங்கம்

Written By Eve on Thursday, February 3, 2011 | 11:01 AM

நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற தலைப்பில் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி இதற்கு தலைமையேற்கிறார். தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார். இந்நிகழ்வானது நம் மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு ( www.meenagam.org & www.meenakam.com இல் ) செய்யப்படுகிறது.


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger