Headlines News :

Meenakam News World

Home » » செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் 5வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டத்தால் ஐவர் மயக்கம்

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் 5வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டத்தால் ஐவர் மயக்கம்

Written By Eve on Monday, January 31, 2011 | 5:39 AM

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில், 5வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டத்தால் ஐவர் மயக்கம்

செங்கல்பட்டு ஏதிலிகள் சிறப்பு முகாமில், உளவு பிரிவு காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 28 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் தங்களை விடுவிக்க கோரி  5 நாளாக தொடர்  உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 பேர் இன்று மயங்கி விழுந்தனர். [காணொளி] மேலும்>>

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger