தமீழத்திற்கு எதிரான போரின்போது சிறீலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள்
புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று சிறீலங்கா அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment