தமிழில் பேசிய போக்குவரத்து ஊழியர்கள் மீது தாக்குதல்
கதிர்காமத்திற்கு வவுனியா இ.போ.ச.டிப்போ பேருந்தில் பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர். மேலும் »
மட்டு விவசாயிகளுக்கு மீள்செய்கைக்கு வாய்ப்பில்லை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் விவசாயிகளுக்கு உருவாகியுள்ள பாதிப்புக்களை மீள் செய்கையின் மூலம் ஈடுசெய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment