சிங்களவரை தாக்கியதில் எமக்கு எந்தவித சம்மந்தம் இல்லை: நாம் தமிழர் கட்சி
சென்னையில் சிங்களவர்கள் மீதான தாக்குதலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் தடா ராசா மீனகம் தளத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் »
ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போய் ஒரு வருடம் – ஐ.நாவில் முறைப்பாடு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் இற்றைக்கு ஒரு வருடமாகியும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆராய்வதற்கு பொறுப்பான பிரிவினர் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர் மேலும் »
சிங்கள காடையர்களுக்கு எதிரான போராட்டத்தை 568 தமிழக மீனவர்களின் புதைகுழிமேல் கைவைத்து இன்றே தொடங்குங்கள்
கடந்த வாரம் கழுத்து நெரித்து கோரமாக கொல்லப்பட்ட ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற தமிழக மீனவரின் மரணத்துடன் சிறீலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 568 என தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
அஞ்சல்துறை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு
அஞ்சல்துறை ஊழியர்கள் மேலதிகவேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதையடுத்து சகல வேலைகளும் ஸ்தம்பித்துள்ளன.அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 2 ஆயிரம் அஞ்சல் பொதிகள் பிரிக்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன மேலும் »
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு மக்கள் பொலிஸார் மீது தாக்குதல்!
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பில் வசிக்கும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்றுக் காலை மட்டக்களப்பு-கொழும்பு வீதியை மேலும் »
சென்னையில் சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல்
[2ஆம் இணைப்பு] சென்னை எழும்பூரிலுள்ள சிங்களவர்களின் மகா போதி சபையில் புகுந்து அங்குள்ள சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் »
கனடியத் தமிழ் திரைப்பட விழா
[112 படங்கள் இணைப்பு] கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள்
சிறந்த திரைக்கதை
A. நன்றி அம்மா மேலும் »
சிறீசிறீ ரவிசங்கருடன் மேடையில் ஒட்டுக்குழு அமைச்சர்களும் மண் தரையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும்
மகா ருத்ர யாகம், தேவார பாராயணம் செய்வதற்காக நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு வருகை தந்த சிறீ ரவிசங்கர் (குருஜீ) அவர்கள் தான் வருகை தந்த நோக்கத்தை மறந்து அரசியல்வாதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த மேலும் »
சீமான் செல்லும் திராவிட பாதை – காரணம் தப்பினால் மரணம் நிச்சயம் பாகம் 2
தமிழ் இனத்தையே அழித்த துரோகிகளான தி மு க, காங்கிரசை ஒழிக்க வேண்டுமானால் அ.தி.மு க.வை ஆதரிப்பதை தவிர சீமானுக்கு வேறு வழியில்லை என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில் எந்த வித எதிர்பார்பும் இல்லாத வெளிப்படையான ஆதரவு தேவையா என்பது தான் நம்மிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு. மேலும் »
அநுராதபுரம் சிறைச்சாலை மோதல் பலபேர் படுகாயம்
அநுராதபுரம் சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் கைதிகளுக்கும் இன்று மேலும் »
எழுச்சித்தமிழன் கு.முத்துக்குமரன் சனவரி 29 – ஆவணப்படம்
[முழு காணொளி] ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் கு.முத்துக்குமார் பற்றிய ஆவண படம் 'ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. உலகத்தமிழர்கள் காணும் வகையில் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம். மேலும் »
ப.சிதம்பரம் வீடு முற்றுகை 50 பெண்கள் கைது
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. நாகை மாவட்டம் தரங்கம் பாடியை சேர்ந்த மீனவர் பாண்டி, வேதாரண்யம் அருகே உள்ள மேலும் »
பச்சைத்தமிழா புறப்படு உன் எதிரியைக் கொன்றொழிக்க – சங்கிலியன்
இந்தியதேசத்தில் சிறையுண்ட தமிழா எழுந்திடு
தமிழன் என்ற பெயருக்குள் தயக்கம் என்ற சொல் இல்லை,
இமயத்தில் கொடி நட்டோம் மேலும் »
முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்
வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது. மேலும் »
அக்கரைப்பற்றில் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.முகமட் ரிஸாமின் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம் மோற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் »
நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு. நாகலிங்கம் பாலசதிரன் அவர்களுடன் நேர்காணல்
நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு.தமிழர் நாகலிங்கம் பாலசந்தர் அவர்கள் தமிழ் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் நியமன பொறுப்பாளர்களை நியமிக்க சென்னை வந்திருந்தார். மேலும் »
ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு 12 நாம் தமிழர் தொண்டர்கள் கைது
தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment