தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு!
வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது! மேலும் »
இரு அரசியல் குழுக்களுக்கிடையில் மோதல்; துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்
கஹவத்தை, எந்தன பகுதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரு குழுக்களுக்கிடையில் இன்று காலை மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இவர்களுக்கிடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் »
வேட்புமனுதாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன
எதிர் வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது. இதன் அடிப்படையில் பல பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் »
இடம் பெயர்ந்த மக்களுக்கு பாரிய தேவைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.
இலங்கையின் வடபகுதியில் உள்ள இடம் பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய நடவடிக்கைகள் மீதம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மேலும் »
அநுராதபுர சிறைச்சாலை மோதலில் காயமுற்ற மற்றுமொரு நபர் மரணம்
கடந்த திங்கட்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமுற்ற மற்றும் ஒரு நபர் நேற்றிரவு அநுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல் படைப்பிரிவால் 2 பேர் கடத்தல்
வவுனியாவில் உள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் தடை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் வசித்து வந்த 30 வயதான இளைஞர் ஒருவர் அண்மையில் கடத்தப்பட்டிருந்தார். மேலும் »
யாழ் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது பேர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று 9 பேரினை நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் »
தமிழீழ அரசுக்கு அனுமதியில்லை இலங்கைக்கு தூதரகம் ! ஆறு கோடி இறந்துவிட்டதா ?
தாய் தமிழகமே ! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர் !! அதற்கு எம் நன்றிகள் ! தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று திட்டி தீர்த்தவன் நான் ! உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட, மேலும் »
சிறிலங்கா அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே பேச்சுவாத்தை நடத்த தாயர் -எரிக்சொல்ஹெய்ம்
இலங்கை அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அல்லது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி நிர்வகிப்பவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அல்லது பேச்சுக்களை ஒழுங்கு செய்வதற்குத் தன்னால் முடியும் என்று தெரிவித்துள்ளார் நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம். மேலும் »
ஊடகத்துறை சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு
அது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி 'திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்' என்பதுதான். மேலும் »
திருச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளான நேற்று (சனவரி 25) திருச்சியில் அனைத்துக்கட்சிகளும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். மேலும் »
ஈகி கொத்தமங்களம் பாலசுந்தரம் இல்லத்தில் சுடர்பயண குழுவினர்
வீரத்தமிழன் முத்துக்குமரன் இனவெழுச்சி சுடர்பயணக்குழுவினர் இன்று (26.01.2011) புதுக்கோட்டை கொத்தமங்களத்தில் ஈழத்தமிழருக்காக தன்னுயிர் நீத்த ஈகி பாலசுந்தரம் இல்லத்திற்கு சென்றனர். மேலும் »
காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். 'இனியவளே' படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். மேலும் »
தமிழருக்கான தேசிய சிந்தனையும் தமிழ்தேசிய தேவையும் மக்கள் மனதில் உதிக்கட்டும்: கொளத்தூர் மணி
[படங்கள் இணைப்பு]முத்துக்குமார் இனவெழுச்சி சுடர்பயணம் இன்று நீலகிரியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும் »
எமது உறவுகள் இரத்தம் உயிரும் சிந்திய நம் முற்றத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட அனுமதிக்க முடியாது
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் மத்தியில் அரசியல் உரை நிகழ்த்தும் போது தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், மேலும் »
பிரித்தானியாவில் ஈகைச்சுடர் முத்துக்குமார் அஞ்சலியும் நா. த. அ. அடையாள அட்டை வெளியீட்டு நிகழ்வும்
எதிர்வரும் சனிக்கிழமை (28) பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் »
மகிந்தாவை கைது செய்யும் முறைப்பாடுகளை அமெரிக்க நீதியாணையாளருக்கு நேரிடையாக அனுப்புங்கள்
சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யக்கோரும் மனுக்களை அமெரிக்க நீதி ஆணையாளரிடம் நேரிடையாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் »
மகிந்த இராசபக்சே அமெரிக்காவில் தங்கியிருக்கும் முகவரி
சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் வசிக்கும் தனது அண்ணன் டட்லி ராஜபக்சவுடன் தங்கியுள்ளார். மேலும் »
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதம்: மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்துள்ளார். மேலும் »
சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்
சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>
No comments:
Post a Comment