Headlines News :

Meenakam News World

Home » » மீனகம் வரலாற்றில் இன்று: சனவரி 25

மீனகம் வரலாற்றில் இன்று: சனவரி 25

Written By Eve on Tuesday, January 25, 2011 | 2:55 AM

இன்று கல்மடு குளம் அணை உடைக்கப்பட்ட நாள்

history

2009 சனவரி 25 முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை உடைப்பால் சிங்கள அரச பயங்கரவாத படையின் 57வது பிரிவிலுள்ள   ஆயிரக்கணக்கான படையினர் உயிரிழந்தனர். மேலும் »

இன்று (சனவரி 25) மொழிப்போர் ஈகிகள் நாள்

tamil

வரலாறு ஒரு மனிதனை அடையாளம் காட்ட வேண்டும். உயிரோடு வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல. வாழ்ந்த காலத்தில் நீ செதுக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை யாக அமைய வேண்டும். மாந்தகுல வரலாற்றிலே எத்தனையோ முகங்கள் இதுவரை நம்முடைய மனங்களை சலனப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger