Headlines News :

Meenakam News World

Home » » இலண்டனில் கேணல் கிட்டு உட்பட தைமாத மாவீரர்கள் நினைவு கூரல்

இலண்டனில் கேணல் கிட்டு உட்பட தைமாத மாவீரர்கள் நினைவு கூரல்

Written By Eve on Monday, January 10, 2011 | 3:44 AM

இலண்டனில் கேணல் கிட்டு உட்பட தைமாத மாவீரர்கள் நினைவு கூரல்

Kiddu_Anna_leaflet16012011A4print_175x125

இந்தியச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட 10 வீரவேங்கைகளையும், இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிய கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger