Headlines News :

Meenakam News World

Home » » 40 படங்கள் இணைப்பு: மழையினால் மூழ்கும் கிழக்கு

40 படங்கள் இணைப்பு: மழையினால் மூழ்கும் கிழக்கு

Written By Eve on Monday, January 10, 2011 | 3:45 AM

மழையினால் மூழ்கும் கிழக்கு

Mattakilappu1 (29)

40 (புகைப்படங்கள் இணைப்பு )மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட கித்துல், உறுகாமம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் நிர்க்கதியாகி உள்ள மக்களை அங்கிருந்து விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் »

"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு படங்கள்

2010_jan_09

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger