மழையினால் மூழ்கும் கிழக்கு
40 (புகைப்படங்கள் இணைப்பு )மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட கித்துல், உறுகாமம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் நிர்க்கதியாகி உள்ள மக்களை அங்கிருந்து விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் »
"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு படங்கள்
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment