Headlines News :

Meenakam News World

Home » » சூழல் பாதுகாப்பாளன் தவராசா கேதீஸ்வரன் குடத்தனையில் சுட்டுக்கொலை

சூழல் பாதுகாப்பாளன் தவராசா கேதீஸ்வரன் குடத்தனையில் சுட்டுக்கொலை

Written By Eve on Saturday, January 1, 2011 | 6:38 AM

சூழல் பாதுகாப்பாளன் தவராசா கேதீஸ்வரன் குடத்தனையில் சுட்டுக்கொலை

Thevarajah_Facebook

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் »

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையமும், நெறிமுறை ஆணையமும் உருவாக்கம் பெறுகின்றன!

tgte_conf_2010sep

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்புக்கமைய அரசவையின் இரண்டாவது அமர்வின்போது பரிந்துரைக்கப்பட்ட இரு புதிய ஆணையங்களின் உருவாக்கம் பற்றிய விபரங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்விபரங்கள் எமது உத்தியோகபூர்வ அறிவித்தல்களாக இங்கே தரப்படுகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger