Headlines News :

Meenakam News World

Home » » PHOTOS: கிழக்கில் தொடரும் மழை

PHOTOS: கிழக்கில் தொடரும் மழை

Written By Eve on Saturday, January 1, 2011 | 6:37 AM

யாழ்.அல்வாயில் வெள்ளைவான் கும்பலால் குடும்பப் பெண்மணி கடத்தப்பட்டுள்ளார்!

white Van.3

யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் 6 பிள்ளைகளின் தாயார் யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.இன்று மாலை குறிப்பிட்ட பெண்மணியின் வீட்டிற்கு வெள்ளை வானில் வந்த 6 பேர் மேலும் »

யாழில் கணவனை காணவில்லையென மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு

missing_7

நேற்று காலை உரும்பிராய் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக, இன்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். மேலும் »

கிழக்கில் தொடரும் மழை

CIMG0002

கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக கிழக்கில் தொடரும் மழை மற்றும் வௌ;ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பொரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தொரிவிக்கின்றார்   இடைவிடாது மழைகொட்டுவதாகவும் மேலும் »

மட்டக்களப்பில் மழையால் இதுவரை 1000 வீடுகள் சேதம்

batticaloa-sea

வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலின் படி மேலும் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகிறோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மேலும் »

சிறீலங்காவை ஐநா விசாரிப்பதே அமெரிக்காவின் நோக்கம்: த பொஸ்ரன் குளோப்

boston-globe

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும் என அமெரிக்காவிலிருந்து வெளிவரும் த பொஸ்ரன் குளோப் எனும் சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger