இதில் எது உண்மை…? எது நாடகம்…?
[காணொளி&படங்கள்] இங்கே இருபதிவுகளை கீழே இணைத்துள்ளோம். இதில் எது உண்மை எது நாடகம் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்… மேலும் »
யாழ்.குடாநாட்டு கொலைகளுக்கு இராணுவமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுவே காரணம் – எஸ்.சிறிதரன் எம்.பி!
யாழ். குடாநாட்டு மக்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே தொடர் கொலைகளும், கொள்ளைகளும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று குற்றம் சாட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில், மேலும் »
இணையத்தளங்கள் மீதான தாக்குதலில் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர்
சிறீலங்காவில் கடந்த ஆறு மாத காலமாக இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் தொடர்பில் இடம்பெற்ற முறைகேடுகள் பலவற்றுடன் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவு சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் »
தென்னாப்பிரிக்காவிலும் மகிந்தா தரப்பு கும்மாளம் – பொதுமக்களின் பணத்தில் உல்லாசம்
தென் ஆபிரிக்காவின் பிடோரியா நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுமார் இரண்டு கோடி ரூபா பொதுமக்களின் பணத்தை செலவிட்டு அரசாங்கத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment