Headlines News :

Meenakam News World

Home » » இலங்கை விடயத்தில் பின்வாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு – இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு

இலங்கை விடயத்தில் பின்வாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு – இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு

Written By Eve on Tuesday, December 28, 2010 | 9:21 PM

இலங்கை விடயத்தில் பின்வாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு – இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு

innercity_press

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்வதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் மற் றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மேலும் »

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்?

thief_1

"ஊரில் எங்கோ ஒரு மூலையில் நாய் குரைத்தாலும் குலைநடுங்கிப்போகும். கண்ணிமைக்கப் பயந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே எங்கள் இரவுப்பொழுதுகள் கழிகின்றன" மேலும் »

இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யா, இந்தியா உதவி

images

இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யாவும் இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் சிறியளவிலான அணு ஆலைகளை நிறுவுவதற்கு இந்தி யாவும், மேலும் »

தமிழரின் 500 ஏக்கர் நிலங்களில் வெலிஓயாச் சிங்களவர்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி

TNA.sivasakthi-anandan

நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயல் நிலங்களில் வெலிஓயா வைச் சேர்ந்த சிங்கள மக்கள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger