புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க ஒட்டுக்குழுவினரின் ஆயுதமாக பாலியல் ஆபாச இணையதளங்கள்
தாயகத்தில் தமிழர்களின் பண்பாட்டை அழித்து சமூகச்சீர்கேடுகளை ஏற்படுத்திவரும் ஒட்டுக்குழுவினர் புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க பாலியல் செய்திகளை முதன்மைப்படுத்தி இணைய ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர். மேலும் தமிழ் பேசும் உறவுகளான ஈழத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் மற்றும் இசுலாமிய தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். மேலும் »
யாழில் மீண்டும் ராணுவ வீதிச் சோதனை ஆரம்பம்
யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் »
கிளி. பொன்னகர் கிராமத்தில் பல குடும்பங்களுக்கு வெள்ள அழிவு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேறப்பட்ட குடும்பங்களில், 36 குடும்பங்களுக்கு மட்டுமே வெள்ள அழிவு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளனவென்றும் ஏனையோருக்கு இதுவரை எதுவுமே மேலும் »
இலங்கை-இந்தியாவுக்கு இடையே பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தற்போது நடை முறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேலும் பலப் படுத்துவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment