Headlines News :

Meenakam News World

Home » » குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம்

குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம்

Written By Eve on Thursday, December 16, 2010 | 2:40 AM

குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம்

valampuri1

தமக்குப் பின்னால் வரமறுக்கின்ற ஆடுக ளுக்குக் குழையைக் காட்டி அதனைக் கூட்டிச் செல்லும் வழக்கம் ஒன்று நம் ஊர்களில் உண்டு. குழைக்கு ஆசைப்பட்ட ஆடுகள் அழைப்பவர் யாரென்று தெரியாமல்- குழை இன்னதென்று மேலும் »

யாழ். பேருந்து தரிப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று மோதல் சம்பவம் மூவர் மீது வாள் வெட்டு!

images

யாழ்.மத்திய பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் வாள் வெட்டுக்கு உள் ளாகிச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் »

கொழும்பிலிருந்து பருத்தித்துறை சென்ற இ.போ.ச.பஸ் மீது தாக்குதல் முயற்சி கட்டானையில் நேற்றிரவு சம்பவம்

P1000439SriLankanBus1

கொழும்பிலிருந்து நேற்று புதன்கிழமை இரவு பருத்தித்துறை நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ்ஸை கட்டானை பகுதியில் வழிமறித்த இனம்தெரியாதவர்கள்  பயணிகளைத் தாக்க முயன்றதுடன் அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் எச்சரித்துமுள்ளனர். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger