Headlines News :

Meenakam News World

Home » » ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி “அப்துல்ரவூப்” அவர்களின் தந்தையார் பெரியார் திராவிடர் கழகத்தினரால் கௌரவிப்பு

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி “அப்துல்ரவூப்” அவர்களின் தந்தையார் பெரியார் திராவிடர் கழகத்தினரால் கௌரவிப்பு

Written By Eve on Friday, December 17, 2010 | 9:49 AM

ஈழ உறவுகளுக்கு உதவியதாக தே.பா.சட்டத்தில் கைதான பெரியார் திக தலைவர் உட்பட இருவர் விடுதலை

pdk_py_002

ஈழத் தமிழ்  உறகள் வெளிநாடு செல்ல  உதவினார்கள் என்பதற்காக தேசியபாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட  கீழ் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத்  தலைவர் லோகு அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலரும் மீனவர் சங்கத் தலைவருமான சக்திவேல் ஆகிய இருவரும் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலையானார்கள். மேலும் »

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி "அப்துல்ரவூப்" அவர்களின் தந்தையார் பெரியார் திராவிடர் கழகத்தினரால் கௌரவிப்பு

pdk_permbalur

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் தியாகி அப்துல்ரவூப் வீரவணக்க நாளையொட்டி 14-12-2010 அன்று பெரம்பலூரில் பெரியார் திராவிடர் கழகம சார்பில் பொதுக்கூட்டம்  செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6-00 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும் »



Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger