ஈழ உறவுகளுக்கு உதவியதாக தே.பா.சட்டத்தில் கைதான பெரியார் திக தலைவர் உட்பட இருவர் விடுதலை
ஈழத் தமிழ் உறகள் வெளிநாடு செல்ல உதவினார்கள் என்பதற்காக தேசியபாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கீழ் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலரும் மீனவர் சங்கத் தலைவருமான சக்திவேல் ஆகிய இருவரும் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலையானார்கள். மேலும் »
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி "அப்துல்ரவூப்" அவர்களின் தந்தையார் பெரியார் திராவிடர் கழகத்தினரால் கௌரவிப்பு
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் தியாகி அப்துல்ரவூப் வீரவணக்க நாளையொட்டி 14-12-2010 அன்று பெரம்பலூரில் பெரியார் திராவிடர் கழகம சார்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6-00 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும் »
No comments:
Post a Comment