Headlines News :

Meenakam News World

Home » » புலிகளின்குரல் & தமிழர்குரல் வானொலி முடக்கம்: ஊடகங்களின் மீதான சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதல் ஆரம்பம்…?

புலிகளின்குரல் & தமிழர்குரல் வானொலி முடக்கம்: ஊடகங்களின் மீதான சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதல் ஆரம்பம்…?

Written By Eve on Tuesday, December 21, 2010 | 9:54 AM


புலிகளின்குரல் & தமிழர்குரல் வானொலி முடக்கம்: ஊடகங்களின் மீதான சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதல் ஆரம்பம்…?
vot logo

[இரண்டாம் இணைப்பு] தாயகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் உரிமைப்போராட்ட செய்தியினை எவ்வித குழப்பமும் இல்லாமல்  உலகமெங்கும் ஒலிக்கச்செய்து வந்த தமிழர்குரல் வானொலி மற்றும் புலிகளின்குரல் இணையத்தின் மீது இணைய தொழிற்நுட்ப தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் »

ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரிய மனு விசாரணைக்கு ஏற்பு

Douglas,mahinda,Manmohan

ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி சட்டத்தரணி புகழேந்தி செய்துள்ள மனுவை, விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. மேலும் »

சன் சீ கப்பலில் கனடா சென்ற பெண்ணுக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பென கனடிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

canada_refuge02

எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டவரெனவும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கே உரித்தான தாலிக்கொடியை அவர் வைத்துள்ளார் மேலும் »

மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதி கடற்கரையில் படகு கவிழ்ந்து மீனவர் மரணம்

images

இப்படகில் மீன் பிடிக்க சென்றிருந்த ஏனைய இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.60 வயதுடைய சலின் அந்தோணி என்ற மீனவரே உயிரிழந்தவராவர்.மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதி கடற்கரையில் நேற்று மாலை 4 மணியளவில் மீன்பிடிக்கச் சென்றபோதே இவர் நீரில் மூழ்கியுள்ளார். மேலும் »

பெரியார் கோரியது தனி சுதந்திரத் தமிழ்நாடு – கனலி

periyar_tn

தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 86 அகவையைக் கடந்த நிலையிலும் பல வழிகளில் தனித்தன்மையோடு செயல்படுகிறார். நிறைய சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறார். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களைச் சந்திக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் திரளும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த ஊக்கமும், உழைப்பும் பொதுவாழ்வில் ஈடுபடும் யாரும் கைக்கொள்ளத்தக்கன ஆகும். மேலும் »

வரதரின் படைப்புலகம்

varathar2 004

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் மேலும் »

ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் வரதரின் நினைவு நாள்

105581221bbkk

வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர். மேலும் »

யாழ்.குடாநாட்டிலுள்ள மக்களின் பாதுகாப்பு

army_check_point

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத்         தொடர்ந்து இங்கு நிரந்தர அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உலகம் பூராகவும் அரசாங்கம் பிரசாரப்படுத்தி வருகின்றது. தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறார்கள் மேலும் »

ஈகி முத்துக்குமார் சிலை திறப்பு மார்வாடி – மலையாளி நிறுவனங்கள் முன்பு மறியல்

Muthukumarr

மதுரையில் நடைபெற்ற தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் "ஈகி முத்துக்குமார் சிலை திறப்பு,  மார்வாடி – மலையாளி நிறுவனங்கள் முன்பு மறியல்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் »

ஆணைக்குழுவை விசாரிக்க ஐ.நா.குழு வருகிறதா?

valampuri1

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர் பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா.சபையின் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் »

தமிழ் அறிஞரும், முன்னாள் நாடா ளுமன்ற உறுப் பினருமான கா.பொ. இரத்தினம் நேற்று காலமானார்

eF64vj45

தமிழ் அறிஞரும், முன்னாள் நாடா ளுமன்ற உறுப் பினருமான கா.பொ. இரத்தினம் தனது 96 ஆவயது வயதில் நேற்று மாலை 5 மணி யளவில் கொழும்பில் காலமா னார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு செயற் பட்டவர்இவர். மேலும் »

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை – வில்லியம்

liam-fox

தன்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட் டுக்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை. பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை, தொய்வு நிலை ஏற்பட் டுள்ளமைக்கு அதுவே காரணம். மேலும் »

பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா இலக்குவனார் அறக்கட்டளை நிறுவப்படும் 100 ஆன்றோர்களுக்கு இலக்குவனார் விருது வழங்கித் தி.க.தலைவர் வீரமணி அறிவிப்பு

Ilakkuvanar virudhu to laksmikanthan bharathy

சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கமும் இலக்கியவீதி அமைப்பும் இணைந்து சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் செந்தமிழ் அரிமா பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தி 100 ஆன்றோர்களுக்கு இலக்குவனார் விருதுகள் வழங்கினார். மேலும் »

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் பெண் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுதலை!

Jeyappiravena meenakam

வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கடமைக்குச் சென்ற போது கடத்திச் செல்லப்பட்ட வவுனியா அரச செயலக ஊழியரான ஜெயசீலன் ஜெயப்பிரவீணா என்ற இளம் பெண் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

வன்னியில் புதிய கட்டிடங்கள் அமைக்க அனுமதி இல்லை

6

உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் வன்னியில் இ



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger