வன்னியில் செத்து மடிந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் நானும் செத்திருக்கலாம். 19 வருடங்களாக யாருக்கும் எந்தப் பயனும் இல்லாத நிலையில். வீட்டுக்கும் நாட்டுக்கும் பாரமாக இருக்கின்றேன். இவ்வாறு தனது வாழ்வை எண்ணி மனவிரக்தியுடன் கூறுகிறார். தவராசா அருந்தவராசா ( வயது 36)
இவர் அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்லிகைத் தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும்>>
இவர் அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்லிகைத் தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும்>>
No comments:
Post a Comment