புலிகள் தமது காணிகளை மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள் – புலம் பெயர் தமிழர்கள்
நோர்வேயின் ஆதரவுடன் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் ஐ.தே.கட்சியன் ஆதரவோடு வெளிநாடுகளுக்குச் சென்ற வடக்கு தமிழர்களின காணிகளை புலிகள் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »
No comments:
Post a Comment