வாடகை வீட்டுச் சமாச்சாரம் நீதிபரிபாலனம் தலையிட வேண்டும்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அதிரடிச் சம்பவங்கள் ஆழ்ந்த கவலையைத் தருகின்றன. தென்பகுதி மக்கள் இலட்சக் கணக்கில் யாழ்ப் பாணத்துக்கு வருகை தருவது, நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கண்காட்சிக்குரிய இடம்போல் கூடுவது, திருவிழாக் காலங்கள் தங்கள் ஜீவனோபாயத்திற்காக சிறுவர்த்தகம் நடத்திய நல்லூர் வளாகத்தில் நடைபாதை வியாபரம் நடத்துவது, மேலும்
No comments:
Post a Comment