படுகொலை குறித்து ஊர்காவற்றுறைக் காவற்றுறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சடலத்தைப் பார்வையிட்ட ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். காவற்றுறையினர் அவரைத் தேடி வலைவிரித்துள்ளனர்..
No comments:
Post a Comment