150போராளிகள் விடுதலை .!
Written By Eve on Friday, August 12, 2011 | 9:02 PM
150போராளிகள் விடுதலை .! இன்று முன்தினம் வவுனியாவில் வைத்து நூற்றி ஐம்பது முன்னாள்போராளிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் . ஆண் பெண் அணிகள் அடங்கிய போராளிகளே இவ்வாறு விடுதலை செய்ய பட்டுள்ளனர் எனCommissioner of Rehabilitation, Major General Sudantha Ranasingha தெரிவித்துள்ளார் . 7969 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாகவும் .மேலும் 2900பேர் சிறையில் இருப்பதகாவும்அவர்களும் விரைவில் விடுதலை செய்ய படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார் ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment