Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மகிந்தாவின் கூட்டங்களில் மக்கள் வேண்டா வெறுப்புடன் photo in‏

மகிந்தாவின் கூட்டங்களில் மக்கள் வேண்டா வெறுப்புடன் photo in‏

Written By Eve on Friday, July 22, 2011 | 12:04 AM

மகிந்தாவின் கூட்டங்களில் மக்கள் வேண்டா வெறுப்புடன் photo in‏இலங்கை கிட்லர் தமிழர் தேசத்தில் வைத்து தமிழர்களை அழித்த நிலையில்,அதே மண்ணில் வந்து தேர்தல் வாக்கு பிச்சை கேட்க தமிழர்களை மிரட்டி அழைத்து சென்றனர் . அங்கே வேண்டா வெறுப்பாக எம் தமிழ் உறவுகள் இருப்பதனையும்சிலர் நித்திரை கொள்வதனையும்  படத்தில் காணலாம் .அதேவேளை காவல்துறை மற்றும் இராணுவத்தினரின்முற்றுகை காவலை கீழ் வரும் படத்தினை உற்று பாருங்கள் உலக தமிழ் மக்களே நிலைமை புரியும் . இது தான் இன்றைய மகிந்தா சிந்தனை ..!#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}my yal news 2my yaal news

நன்றி நமது இலங்கை நிருபர்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger