Home »
அனுப்பப்படலாமாம்
,
இருந்து
,
இருவர்
,
இலங்கையர்
,
திருப்பி
,
மலேசியாவில்
» மலேசியாவில் இருந்து இலங்கையர் இருவர் திருப்பி அனுப்பப்படலாமாம்
மலேசியாவில் இருந்து இலங்கையர் இருவர் திருப்பி அனுப்பப்படலாமாம்
Written By Eve on Sunday, July 31, 2011 | 5:30 AM
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களின் விபரம் குறித்து மலேசியா நாளை அறிக்கை விடுக்கவுள்ளது.இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Labels:
அனுப்பப்படலாமாம்,
இருந்து,
இருவர்,
இலங்கையர்,
திருப்பி,
மலேசியாவில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment