இந்திய ‘க்யூ’ பிராஞ்ச் போலீஸ் தமிழ்நாடு இந்திய மாநிலமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் விடுதலை புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது கூறுகிறது.
சிவகங்கை மாவாடட்தில் நூறு ஈழத்தமிழர்கள் குடும்பம் உள்ளது .
இறுதி யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் பல புலி போராளிகள் தப்பி வந்து குறித்த முகமைல் உருமறைப்பு
செய்து வாழ்வதாக கியூ பிரான்ச் தெரிவித்துள்ளது .
தற்போது இங்கு மறைந்து வாழும் புலிகளை கைது செய்யும் நடவடிக்கையில் கியூ பிரான்ச் ஈடுபட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
No comments:
Post a Comment