Headlines News :

Meenakam News World

Home » , , , , , » குடிபோதையில் சென்ற நபர் கடத்தபட்டு அடித்து கொலை -நகைகள் திருட்டு .

குடிபோதையில் சென்ற நபர் கடத்தபட்டு அடித்து கொலை -நகைகள் திருட்டு .

Written By Eve on Saturday, July 23, 2011 | 1:42 AM

குடிபோதையில் சென்ற நபர் கடத்தபட்டு அடித்து கொலை -நகைகள் திருட்டு . நேற்று நல்லூர் வீதியில் குடிபோதையில் சக நபருடன் வீதியால் நடந்துசென்ற  68-வயதுடைய  Sylvester  ஜேசுதாசன் .என்பவர் கடத்த பட்டு அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் . அவர் அணிந்திருந்த நகைகளா திருட பட்டுள்ளன .இதுவரை இவரை கொலை செய்த நபர்கள் கைது செய்ய படவில்லை .இவருடன் கூட வந்த நபரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger