Headlines News :

Meenakam News World

Home » , , , , , » பண்டாரநாயக்க வான்தளத்தில் இறங்கி ஏறிய 34,000 விமானங்கள் ..!

பண்டாரநாயக்க வான்தளத்தில் இறங்கி ஏறிய 34,000 விமானங்கள் ..!

Written By Eve on Wednesday, July 27, 2011 | 9:45 PM

பண்டாரநாயக்க வான்தளத்தில் இறங்கி ஏறிய 34,000 விமானங்கள் ..! கடந்த ஆண்டு இலங்கை பண்டாரநாயாக்க வான்தளத்தில்  சுமார் முப்பத்தி நான்காயிரம் தடைவகள்விமானங்கள் இறங்கி  ஏறியுள்ளதாக குறித்த வான் நிலையம் தெரிவித்துள்ளது . ஆசிய ஐரோப்பா மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட  இருபது நாடுகளிற்கு இலங்கையில் இருந்து வான் சேவைகள் நடத்த படுகின்றன .அதேபோல அந்த நாட்டு விமானம்களும் இறங்கி ஏறி செல்கின்றன . இதனால இலங்கை உல்லாச பயண துறையில் பெரும் இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger