-
மானுருவி வதை முகாம் அருகில் புதைக்கப்படும் முக்கியப் போராளிகள்
Posted: Tue, 01 Mar 2011 07:49:34 +0000
முல்லைத்தீவு மாவட்டம் மானுருவிக் கிராமத்தில் முக்கிய முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வன்னிப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகள் தொடர்பிலான எந்தத் தகவல்களும் வெளிவராத நிலையில், முல்லைத்தீவு மானுருவிக் காட்டுப் பகுதியில் சித்திரவதை முகாம் ஒன்று உள்ளமை தொடர்பில் இராணுவச் சிப்பாய் ஒருவரின் ஊடாக தகவல் வெளியாகியிருக்கின்றது. மானுருவிக்குச் செல்லும் [...]
-
சிறீலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் 2 வீழ்ந்து நொறுங்கியது
Posted: Tue, 01 Mar 2011 07:32:55 +0000
சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் மிகை ஒலி விமானங்கள் இரண்டு வீழ்ந்து நொருங்கியுள்ளன. இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவருகின்றது. சிறீலங்கா விமானப்படையின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த வேளையே இம் மோதல் இடம்பெற்றுள்ளதாக விமானப்படை அறிவித்திருக்கின்றது. ஹம்பகாவின் ஜக்கல பிரதேசத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது விமானங்கள் வீழ்ந்து நொருங்கியுள்ள போதிலும் விமானிகள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை [...]
-
நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமலே 'தாரை' வார்க்கப்பட்ட கச்சத் தீவு – விடுதலை க.இராசேந்திரன்
Posted: Tue, 01 Mar 2011 06:49:00 +0000
தமிழர்களுக்கு சொந்தமான கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழரின் இறையாண்மைக்கு எதிரான இந்தியப் பார்ப்பன ஆட்சியின் தேச விரோத நடவடிக்கையாகும். மீன் வளம் நிறைந்த கச்சத் தீவு பறி போனதினால் தமிழர்களின் மீன் வள உரிமை பறி போய் மீனவர்களின் குருதியும், சிங்கள கப்பல் படையினால் கடலில் ஓடுகிறது. தமிழரின் இறையாண்மையில் தலையிட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசுக்கு தேச பக்தியை போற்றும் தார்மீக உரிமை கிடையாது. பார்ப்பன ஏடான 'இந்து' தமிழ்நாட்டில் சிங்கள அரசின் [...]
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment