ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் நம் மீனகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணையத்தில்நேரலையாக காணலாம் மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment