ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்! – பாவலர் வித்யாசாகர்
போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க -
மீதி உயிரை தின்ன நாயி -
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!! மேலும்>>
முத்துக்குமாரின் சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது – சீமான்
முத்துக்குமாரின் சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது. மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் »
No comments:
Post a Comment